தேர்தல் விதிகளை மீறி

img

தேர்தல் விதிகளை மீறி அண்ணாமலை பிரச்சாரம்; அண்ணாமலை உள்ளிட்ட 300 பேர் மீது 2 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு

தேர்தல் விதிகளை மீறி பாஜகவினர் பிரச்சாரத்தில் ஈடுபட்டு, போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதையடுத்து, அண்ணாமலை உள்ளிட்ட 300 மீது 2 பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.